ஆன்-லைன் விளம்பர பிசினஸ் சூடுபிடிப்பு
செப்டம்பர் 16,2008,00:00 IST
பெங்களூரு : ஆன்-லைன் விளம்பர வர்த்தகம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது; எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும், அதன் வளர்ச்சி விகிதம் 40 சதவீதம் அளவுக்கு உள்ளது. இப்போது எல்லாமே இன்டர்நெட் என்றாகி விட்டது. குண்டூசி வாங்கினாலும், வங்கிக் கணக்கை சரிபார்க்க விரும்பினாலும், பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்பினாலும், இன்டர்நெட் மூலம் வசதி வந்து விட்டது.
ஆன்-லைன் மூலம் ஷாப்பிங் செய்யலாம்; சேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம்; இதற்கு வசதியாக போதுமான அளவில் [...]
Part time/Full time home based typing jobs available. No experience needed. No Selling Required. Paid for the work you do. Get paid everymonth.The more you work, the more you earn. For details please visit the website: http://www. selvam .cashinfinite.com
கலைஞர் + பாரதிராஜா + பாக்கியராஜ் = ‘தனம்’- தமிழ் சினிமாவின் துணிச்சல்
வே.மதிமாறன்
நாடகம், சினிமாவில் – கலைவடிவம் என்ற பேரில் பார்ப்பனிய – இந்து மதத்தின் புராணக் குப்பைகளை நியாயப்படுத்தியும், இதுபோதாதற்கு காங்கிரஸ் சார்பு கலைஞர்கள் ‘சுதந்திர போராட்ட நடவடிக்கைகள்‘ என்கிற கவுரமான பெயரில் பார்ப்பனிய, இந்து மத பிரச்சாரங்களுக்கு பெருமளவில் முக்கியத்துவம் கொடுத்தும், தங்கள் ‘கலை சேவை‘யை செய்து கொண்டிருந்தார்கள். இப்படியாக, தமிழ்நாடெங்கும் ஒரே பஜனை சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்த நேரத்தில், நடிகவேள் எம்.ஆர். ராதா [...]
பாதிப்பை ஏற்படுத்தும் பாதரசம்…
ஓர் ஆண்டில் இந்தியாவில் மட்டுமே 2 ஆயிரம் டன் பாதரசம் உலகின் வெவ்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. உலகில் இன்று பயன்படுத்தப்படும் வெவ்வேறு விதமான 3 ஆயிரத்தும் மேற்பட்ட பொருட்கள் தயாரிக்க பாதரசம் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. ஆனால் பாதரசம் ஏற்படுத்தும் பாதிப்புகள் சுற்றுச் சூழலில் மட்டுமல்ல, உடல் நலனிலும் தலைமுறை தலைமுறையாய் தொடர்பவை ஆகும் என்பது வேதனைக்குரிய உண்மை ஆகும்.
நீர்ம நிலையில் உள்ள ஒரே கன உலோகம் பாதரசம் ஆகும். பாதரசம் வெண்மை [...]
எச்சரிக்கை! செல்பேசி
- முல்லைத் தமிழ்
இன்றைய அறிவியல் உலகம் தகவல் தொடர்பு தொழில் நுட்பங்களின் மூலம் மிக உன்னதமான பிணைப்பை உலக மக்களிடையே எளிமையாக்கிவிட்டது.
கண்ணிமைக்கும் நேரத்தில் கடல் கடந்து பறக்கும் குரல் ஒலிகளின் ஒப்புயவர்வற்ற செயல்பாடுகளுக்கு செல்பேசி முக்கிய பங்காகிவிட்டது. காடுகள் மேடுகள் எல்லாம் உழைத்து களைத்துப்போன ஏழைமக்கள் வாழும் குடிசைப்பகுதிகளின் சந்து பொந்துகளிலெல்லாம் சந்தடியில்லாமல் நுழைந்து சாகசம் படைத்து அவர்தம் வாழ்க்கைத் தொடர்பை வலுவாக்கி வருவதும் செல்பேசிகளே. செல்போன்களின் சேவைகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கின்றன. [...]
அமெரிக்கா: இந்திய மாணவி-வாலிபர் மர்ம சாவு
புதன்கிழமை, செப்டம்பர் 17, 2008
இலவச நியூஸ் லெட்டர் பெற
மேலும் படங்கள்
வாஷிங்டன்: அமெரிக்காவில் படித்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த மாணவியும் அவரது உறவினரான வாலிபரும் மர்மமான முறையில் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
இது கொலை-தற்கொலையாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
ஆந்திராவின் அடிலாபாத் மாவட்டத்தில் உள்ள முனியால் என்ற கிராமத்தைச் சேர்ந்த செளம்யா ரெட்டி (23) சிகாகோவில் உள்ள தெற்கு இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் எம்எஸ் எலெக்ட்ரானிக்ஸ் படித்து வந்தார்.
இவரது உடல் கடந்த [...]
விவசாயி வீட்டில் அத்துமீறி நுழைந்த சென்னை இன்ஸ்பெக்டருக்கு சிறை
செப்டம்பர் 18,2008,00:00 IST
தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே விவசாயி வீட்டில் அத்துமீறி நுழைந்த வழக்கில், சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டருக்கு, நான்கு மாத சிறை தண்டனை வழங்கி கோர்ட் தீர்ப்பளித்தது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஈசாக். 1999ம் ஆண்டு அவரது காட்டிலிருந்த உடைமரத்தை வெட்டி கடத்தியதாக, அதே பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பொன்னையா, பாலு கைது செய்யப்பட்டனர்.
சாத்தான்குளம் கோர்ட்டில் அந்த வழக்கு விசாரணை நடந்தது. [...]
விவசாயி வீட்டில் அத்துமீறி நுழைந்த சென்னை இன்ஸ்பெக்டருக்கு சிறை
செப்டம்பர் 18,2008,00:00 IST
தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே விவசாயி வீட்டில் அத்துமீறி நுழைந்த வழக்கில், சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டருக்கு, நான்கு மாத சிறை தண்டனை வழங்கி கோர்ட் தீர்ப்பளித்தது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஈசாக். 1999ம் ஆண்டு அவரது காட்டிலிருந்த உடைமரத்தை வெட்டி கடத்தியதாக, அதே பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பொன்னையா, பாலு கைது செய்யப்பட்டனர்.
சாத்தான்குளம் கோர்ட்டில் அந்த வழக்கு விசாரணை நடந்தது. [...]
Posted by: selvaminfo on: September 18, 2008
டீ கடை பெஞ்ச்
செப்டம்பர் 18,2008,00:00 IST
ஓட்டம் பிடித்த நகராட்சி அதிகாரிகள் : “”எங்க நடிப்புக்கு நல்ல பலன் கிடைச்சுதுன்னு சந்தோஷப்படுறாங்க பா…” என ஆரம்பித்தார் அன்வர்பாய். “”எந்த நடிகருங்க…” என அப்பாவியாகக் கேட்டார் அந்தோணிசாமி. “”நடிகர் இல்லை பா… சி.பி.சி.ஐ.டி., போலீஸ்காரங்க… எம்.ஜி.ஆர்., உறவினர் கொலை வழக்குல, விஜயனோட மச்சினி பானு கைதானாங்கல்ல பா… சனிக்கிழமை கூட பேசிட்டிருந்தோமே… அந்தம்மா கைதுக்கு காரணமே, டி.எஸ்.பி., சுப்புலட்சுமி தானாம் பா…
“”அவங்களைத் தான் பானுட்ட நட்பா பேச்சு [...]
ில், கவனி, செல் – பங்குச் சந்தை நிலை இப்படித்தான்
செப்டம்பர் 18,2008,00:00 IST
அமெரிக்காவில் சில வாரங்களுக்கு முன் தொடர்ந்து வீசிய புயல் காற்று பற்றி, உலகம் கவலைப்பட்டதோ, இல்லையோ தெரியவில்லை. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக அமெரிக்க நிதிச்சந்தையை தாக்கிய சுனாமி தான் உலகம் முழுவதையும் கதி கலங்கச் செய்துள்ளது. அமெரிக்காவின் பெரிய நிதி நிறுவனங்களில் ஒன்றான லேமென் பிரதர்ஸ் கம்பெனி திவாலானதால் உலகளவில் சந்தைகள் ஆட்டம் கண்டன என்றே கூறவேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன் என்ரான், [...]